Reliance insurance

img

குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல் சிபிஐ-யை ஏவிவிடும் மோடி அரசு! - சீத்தாராம் யெச்சூரி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக், புல்வாமா தாக்குதல் குறித்து முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு மோடி அரசு பதிலளிக்காமல் சிபிஐ-யை அவர் மீது ஏவி விடுகிறது என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.